செவிபேசி இன்றியே,
சிணுங்கலும் முனுங்கலும்,
சிலநேரம் மௌனமும்,
சிதறாமல் செவியோடு சேராதோ?
தினம்பார்க்க தேவையில்லை,
தொலைதூர மென்றாலென்ன,
தொலைத்துவிட மனம்வருமா?
தொடுவானமது தொடும் வானமானபின்பு!
செவிபேசி இன்றியே,
சிணுங்கலும் முனுங்கலும்,
சிலநேரம் மௌனமும்,
சிதறாமல் செவியோடு சேராதோ?
தினம்பார்க்க தேவையில்லை,
தொலைதூர மென்றாலென்ன,
தொலைத்துவிட மனம்வருமா?
தொடுவானமது தொடும் வானமானபின்பு!